மனிதம் என்பது
கடவுளின் திட பாகம்
கடவுள் எனபது
மனிதத்தின் காலி பாகம்
திட பாகம் மெய்
காலி பாகம் உயிர்
திடம் காலியாகமல் இருக்க
காலியைத் திடமாய்ப் போற்று
உயிர்மெய் ஒருமை புரிந்தால்
மரணம் ஓர் மாபெரும் பொய்
அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளின் பேருபதேசம்
மனிதம் என்பது
கடவுளின் திட பாகம்
கடவுள் எனபது
மனிதத்தின் காலி பாகம்
திட பாகம் மெய்
காலி பாகம் உயிர்
திடம் காலியாகமல் இருக்க
காலியைத் திடமாய்ப் போற்று
உயிர்மெய் ஒருமை புரிந்தால்
மரணம் ஓர் மாபெரும் பொய்