எந்தை தயாநாயகன்
சிந்தை தெளிவித்து
ஞான விழி திறப்பித்து
‘ஐ‘யாம்(I AM) தன் தலைமை
அறியும்
‘ஐ‘அறிவை அளித்து
ஆறறிவுங் கனியவே
ஏழாம் அறிவை
நெற்றிக்குள்
தீப் பிழம்பாய்
எழுப்புவித்துத்
தன் இறை மகவாய்
ஈன்றாரென்னை
இன்றே!
அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளின் பேருபதேசம்
எந்தை தயாநாயகன்
சிந்தை தெளிவித்து
ஞான விழி திறப்பித்து
‘ஐ‘யாம்(I AM) தன் தலைமை
அறியும்
‘ஐ‘அறிவை அளித்து
ஆறறிவுங் கனியவே
ஏழாம் அறிவை
நெற்றிக்குள்
தீப் பிழம்பாய்
எழுப்புவித்துத்
தன் இறை மகவாய்
ஈன்றாரென்னை
இன்றே!