6. அமர மனித எழுச்சி

இறை மகவென்று
மனிதம் உணர்ந்ததுமே
ஆறும் மனத்தால்
மன இதத்தில்
உள்ளே சுழிந்து
இருதய நேர்மையாம்
அன்பைச் சேர்ந்து
நெற்றிக்கு மேலே
உச்சியில் தோன்றும்
அமர மனித எழுச்சி!

Leave a Comment