இறை மகவென்று
மனிதம் உணர்ந்ததுமே
ஆறும் மனத்தால்
மன இதத்தில்
உள்ளே சுழிந்து
இருதய நேர்மையாம்
அன்பைச் சேர்ந்து
நெற்றிக்கு மேலே
உச்சியில் தோன்றும்
அமர மனித எழுச்சி!
அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளின் பேருபதேசம்
இறை மகவென்று
மனிதம் உணர்ந்ததுமே
ஆறும் மனத்தால்
மன இதத்தில்
உள்ளே சுழிந்து
இருதய நேர்மையாம்
அன்பைச் சேர்ந்து
நெற்றிக்கு மேலே
உச்சியில் தோன்றும்
அமர மனித எழுச்சி!