8. பரஞான போதம்

எட்டாத பரஞானம்
எட்டுது உச்சி!
உச்சி பிளக்கக்
கிட்டுது மெய்வழி!
சித்தந் தெளியவே
கொட்டுது அன்பு!
கிட்டும் போதத்தால்
துள்ளுது உடம்பு!
விட்டுப் போகுது
செத்தழி வழக்கு!
தொட்டு நிற்குது
நித்திய வாழ்வது!

Leave a Comment