மாயைத் திரைகள் கரையத்
தூய நோக்கத் திரு விழி திறக்குது!
வெளியே வழியும் அருளாம்
ஒளியே பொருளாம் திடமெனும்
தெளிவால் திருந்துது ஞாலம்!
அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளின் பேருபதேசம்
மாயைத் திரைகள் கரையத்
தூய நோக்கத் திரு விழி திறக்குது!
வெளியே வழியும் அருளாம்
ஒளியே பொருளாம் திடமெனும்
தெளிவால் திருந்துது ஞாலம்!