<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>நான் வழங்கும் மகாயோகம் &#187; தியானங்கள்</title>
	<atom:link href="http://magaayogam.wordpress.com/category/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://magaayogam.wordpress.com</link>
	<description>அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளின் பேருபதேசம்</description>
	<lastBuildDate>Tue, 27 Jan 2009 12:57:56 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<cloud domain='magaayogam.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://www.gravatar.com/blavatar/fc9a3471a2c8b1885f2b18cdcaf37f11?s=96&#038;d=http://s.wordpress.com/i/buttonw-com.png</url>
		<title>நான் வழங்கும் மகாயோகம் &#187; தியானங்கள்</title>
		<link>http://magaayogam.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://magaayogam.wordpress.com/osd.xml" title="நான் வழங்கும் மகாயோகம்" />
		<item>
		<title>மெய்வழித் திறப்பு &#8211; தியானம் செய்முறை</title>
		<link>http://magaayogam.wordpress.com/2008/08/24/%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/</link>
		<comments>http://magaayogam.wordpress.com/2008/08/24/%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Sun, 24 Aug 2008 05:11:51 +0000</pubDate>
		<dc:creator>iamnaagaraa</dc:creator>
				<category><![CDATA[தியானங்கள்]]></category>
		<category><![CDATA[வள்ளலார்]]></category>

		<guid isPermaLink="false">http://magaayogam.wordpress.com/2008/08/24/%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/</guid>
		<description><![CDATA[நிராதார மேனிலை(மேல் நில் &#8216;ஐ&#8216;)ஆறாதாரம் மேவிடமந்திர உறுதியாம்சற்குரு சரணம்
சுகாசனத்திலோ நாற்காலியிலோ அமர்ந்து இடக்கையை மேல் நோக்கி மடியில் வைத்து(தியானம் முழுதும் இடக்கை அவ்வாறு இருக்கும், இது சமர்ப்பண உணர்வைக் குறிக்கிறது), வலக்கையை நடு மார்பில் வைத்துக் கொண்டு, மேலேயுள்ள சற்குரு சரண வரிகளை ஏழு தரம் உணர்வு பூர்வமாக உச்சரித்து வள்ளல் பிரானுக்கு உம்மை முழுமையாக அர்ப்பணியுங்கள்
முதல் 8
வலக்கையை நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்
என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=161&subd=magaayogam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>நிராதார மேனிலை(மேல் நில் &#8216;<b>ஐ</b>&#8216;)<br />ஆறாதாரம் மேவிட<br />மந்திர உறுதி<b>யாம்</b><br />சற்குரு சரணம்</p>
<p>சுகாசனத்திலோ நாற்காலியிலோ அமர்ந்து இடக்கையை மேல் நோக்கி மடியில் வைத்து(தியானம் முழுதும் இடக்கை அவ்வாறு இருக்கும், இது சமர்ப்பண உணர்வைக் குறிக்கிறது), வலக்கையை நடு மார்பில் வைத்துக் கொண்டு, மேலேயுள்ள சற்குரு சரண வரிகளை ஏழு தரம் உணர்வு பூர்வமாக உச்சரித்து வள்ளல் பிரானுக்கு உம்மை முழுமையாக அர்ப்பணியுங்கள்</p>
<p><u><b>முதல் 8</b></u></p>
<p>வலக்கையை நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தித் தொண்டையின் கீழ் மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் பெருக்கெடுத்தோடும் என் அமிர்தானந்தம்</b>(ஆன்மநேய ஒருமை)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)<br /><b>ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் இன்புற்றிருக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தி மார்படியில் நாபிக்கு நால் விரல் மேலே வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் நிறைவாய் விளங்கும் பேரறிவு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றிலும் பூரணமாய்ப் பொருந்தியிருக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p><u><b>இரண்டாம் 8</b></u></p>
<p>வலக்கையை நகர்த்தி நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தித் தொண்டையில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் உள்ளதாம் என் பேரிருப்பு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றிலும் நித்திய ஜீவனாய் நிலை பெற்றிருக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தி நாபியில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் இருப்பாய் விளங்கும் அருட்பேராற்றல்</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றிலும் சத்தியாயச் சத்தாய் சித்தியாய்ச் சித்தாய்ப் பூரணானந்தமாய்ப் பூரித்திருக்கிறது</b>(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p><u><b>மூன்றாம் 8</b></u></p>
<p>வலக்கையை நகர்த்தி நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தித் நெற்றியின் மேல் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் சுடர்விடும் என் சுயம்பிரகாசம்</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)<br /><b>ஒவ்வொன்றிலும் அதி அற்புதமாய் ஜொலிக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தி நாபியின் கீழே வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரங்களைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் பெருங்குணமாய் விளங்கும் தனிப்பெருங்கருணை</b>(நாதம்)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றிலும் ஒருமை இறைநிலையாய் ஒன்றியிருக்கிறது</b>(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p><b>என்றென்றும் என் உள்ளொளியாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி</b>(விந்து)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)<br /><b>ஒவ்வொன்றிலும் ஒருமை ஒளிநெறியாய் ஒன்றியிருக்கிறது</b>(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p><b>அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி<br />தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி</b></p>
<p><u><b>நான்காம் 8</b></u></p>
<p>வலக்கையை நகர்த்தி நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தி உச்சந்தலையில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)<br /><b>ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்திப் பின் புறம் முதுகடியில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் பெருநிலையாய் விளங்கும் கடவுட்தன்மை</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றிலும் ஒருமை உயிரியலாய் ஒன்றியிருக்கிறது</b>(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p><u><b>ஐந்தாம் 8</b></u></p>
<p>வலக்கையை நகர்த்தி நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தி தலைக்கு மேலே ஓரடி உயர்த்திக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>தயவாய்</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)<br />இரு(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தி வலது முட்டியில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் ஆட்சியிலிருக்கும் என் அருட்பேரரசு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றையும் உருவெடுத்திருக்கும் என் அவதாரமாய்ப் போற்றி மற்றெல்லாவற்றோடும் ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது</b>(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p><u><b>ஆறாம் 8</b></u></p>
<p>வலக்கையை நகர்த்தி தலைக்கு மேலே ஈரடி உயர்த்திக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>இரு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)<br />தயவாய்(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தி வலது பாதத்தில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>எங்கும் எதிலும் எப்போதும்</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>நானே என விளங்கும் பூரணமாய் நான் இருக்கிறேன்</b>(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p><u><b>ஏழாம் 8</b></u></p>
<p>வலக்கையை நகர்த்தி தலைக்கு மேலே முழுவதுமாய் உயர்த்திக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>நானே</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்</b>(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வலக்கையை நகர்த்தித் தரையின் மேல் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>நானே</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்</b>(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p><u><b>தியான முடிவு</b></u></p>
<p>இரு கரங்களையும் நடு மார்பின் முன் கூப்பி, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>நானே</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்</b>(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>இரு கரங்களையும் விரித்து வாழ்த்தும் முத்திரையில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்</p>
<p><b>என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு</b>(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) <br /><b>ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது</b>(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)</p>
<p>வாழ்த்தும் முத்திரையிலேயே கைகளை வைத்துக் கோண்டு</p>
<p>நிராதார மேனிலை(மேல் நில் &#8216;<b>ஐ</b>&#8216;)<br />ஆறாதாரம் மேவிட<br />மந்திர உறுதி<b>யாம்</b><br />சற்குரு சரணம்</p>
<p>ஏழு தரம் உணர்வு பூர்வமாக உச்சரித்து வள்ளல் பிரானுக்குக் கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுங்கள். அமைதியாகச் சில நிமிடங்கள் அமர்ந்திருந்து தியானத்தை முடியுங்கள்.</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/magaayogam.wordpress.com/161/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/magaayogam.wordpress.com/161/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/magaayogam.wordpress.com/161/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/magaayogam.wordpress.com/161/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/magaayogam.wordpress.com/161/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/magaayogam.wordpress.com/161/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/magaayogam.wordpress.com/161/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/magaayogam.wordpress.com/161/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/magaayogam.wordpress.com/161/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/magaayogam.wordpress.com/161/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/magaayogam.wordpress.com/161/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/magaayogam.wordpress.com/161/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=161&subd=magaayogam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://magaayogam.wordpress.com/2008/08/24/%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/10584c6c81f521b84fffc5d9c1ceb0ff?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">நான் நாகரா</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தந்திர யோகம்</title>
		<link>http://magaayogam.wordpress.com/2008/04/02/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://magaayogam.wordpress.com/2008/04/02/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 02 Apr 2008 07:19:01 +0000</pubDate>
		<dc:creator>iamnaagaraa</dc:creator>
				<category><![CDATA[தியானங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://magaayogam.wordpress.com/2008/04/02/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் தலைக்கு மேல் கூடும் போது, நான் சத்குருவாய்ப் பிறக்கிறேன். பரப்பிரம்மணும் ஆதிசக்தியுமே இருக்கும் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கின்றனர். சத்குருவே உருவாகும் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கிறார். பரப்பிரம்மண், ஆதிசக்தி, சத்குரு இம்மூவரின் ஒருமையாய் விளங்கும் அருட்பெருங்கடவுளாகவே, நான் என்னை அறிகிறேன். அருட்பெருங்கடவுளின் தன்னிறைவுத்தன்மை என் ஓளி வட்டத்தில் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
பரமாகாசம் (தலைக்கு மேலே)
அஹம் சர்வ தேவ தேவி ஸ்வரூபாய ஓம் பரப்ரம்மணே நமஹ
அஹம் சர்வ சம்பன்ன பூரண்யை ஓம் ஸ்ரீ [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=43&subd=magaayogam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் தலைக்கு மேல் கூடும் போது, நான் சத்குருவாய்ப் பிறக்கிறேன். பரப்பிரம்மணும் ஆதிசக்தியுமே இருக்கும் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கின்றனர். சத்குருவே உருவாகும் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கிறார். பரப்பிரம்மண், ஆதிசக்தி, சத்குரு இம்மூவரின் ஒருமையாய் விளங்கும் அருட்பெருங்கடவுளாகவே, நான் என்னை அறிகிறேன். அருட்பெருங்கடவுளின் தன்னிறைவுத்தன்மை என் ஓளி வட்டத்தில் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.<br />
பரமாகாசம் (தலைக்கு மேலே)<br />
அஹம் சர்வ தேவ தேவி ஸ்வரூபாய ஓம் பரப்ரம்மணே நமஹ<br />
அஹம் சர்வ சம்பன்ன பூரண்யை ஓம் ஸ்ரீ ஆதிசக்த்யை நமஹ<br />
அஹம் சஞ்ஜீவனி வரப்ரதாய ஓம் ஸ்ரீ சத்குரவே நமஹ</p>
<p>பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் தலையுச்சியில் கூடும் போது, நான் அருட்பெருங்கடவுளின் அவதாரமாய் அன்னை பூமியில் பிறக்கிறேன். அருட்பெருங்கடவுளின் அவதாரமே என் மனமாகவும், மூளையாகவும் உருவாகிறார். அருட்பெருங்கடவுளின் அவதார மகிமை என் மூளையிலும், நரம்பு மண்டலத்திலும் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.<br />
சஹஸ்ராரம் (தலையுச்சி)<br />
அஹம் ஸ்ரீ சக்த்யை ஓம் ஹும் நமஹ. அஹம் ஸ்ரீ சிவாய ஓம் ஹூம் நமஹ.</p>
<p>பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் நெற்றியில் கூடும் போது, நான் ஓங்கார நாதமாகவும், பேரொளிப் பிழம்பாகவும் பிறக்கிறேன். ஓங்கார நாதமே என்னிரு செவிகளாய் உருவாகிறது. பேரொளிப் பிழம்பே என்னிரு விழிகளாய் உருவாகிறது. ஆவியின் பரிசுத்தம் என் சுரப்பி மண்டலத்தில் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.<br />
ஆக்ஞா சக்ரம் (நெற்றி)<br />
அஹம் ஸ்ரீ மனோன்மண்யை ஓம் ஹௌம் நமஹ. அஹம் ஸ்ரீ சதாசிவாய ஓம் ஹௌம் நமஹ.</p>
<p>பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் தொண்டையில் கூடும் போது, நான் பேரற்றலாகவும்,பேரன்பாகவும் பிறக்கிறேன். பேராற்றலே என்னிரு தோள்களாய் உருவாகிறது. பேரன்பே என் புனித இருதயமாய் உருவாகிறது. ஆன்மாவின் புனிதத்தன்மை ஸ்வரூப-ஆன்ம பால்மாக விளங்கும் தொண்டையில் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.<br />
விசுத்தி சக்ரம் (தொண்டை)<br />
அஹம் ஸ்ரீ உமாமஹேஷ்வர்யை ஓம் ஸௌ: ஹ்ரீம் நமஹ. அஹம் ஸ்ரீ மஹேஷ்வராய ஓம் ஸௌ: ஹ்ரீம் நமஹ.</p>
<p>பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் தொண்டையின் கீழ் கூடும் போது, நான் துகளளவும் துரிசற்ற தூய்மையாகவும், நித்யானந்தமாகவும் பிறக்கிறேன். துகளளவும் துரிசற்ற தூய்மையே என் நாசியாகவும் வாசியாகவும் உருவாகிறது. நித்யானந்தமே என் வாயாக உருவாகிறது. ஆன்ம் நேய ஒருமை நிண நீர் மண்டலத்திலும், நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்திலும் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.<br />
அம்ருதகலசம் (தொண்டையின் கீழ்)<br />
அஹம் ஸ்ரீ காமக்ஷ்யை ஓம் க்லீம் நமஹ. அஹம் ஸ்ரீ ஏகாம்பரேஷ்வராய ஓம் க்லீம் நமஹ.</p>
<p>பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் மார்பில் கூடும் போது, நான் பேரருளாகவும், பெருமன்னிப்பாகவும் பிறக்கிறேன். பேரருளே என் வலது கரமாய் உருவாகிறது. பெரு மன்னிப்பே என் இடது கரமாய் உருவாகிறது. சச்சிதானந்தம் இருதயத்திலும், இரத்த ஓட்ட மண்டலத்திலும் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.<br />
அனாஹதம் (நடு மார்பு)<br />
அஹம் ஸ்ரீ மஹாகாள்யை ஓம் க்ரீம் நமஹ. அஹம் ஸ்ரீ ருத்ரவே ஓம் க்ரீம் நமஹ.</p>
<p>பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் மார்பின் கீழ் கூடும் போது, நான் பேரமைதியாகவும், நல்லிணக்கமாகவும் பிறக்கிறேன். பேரமைதியே என் வலது மார்பகமாய் உருவாகிறது. நல்லிணக்கமே என் இடது மார்பகமாய் உருவாகிறது. மனத்தெளிவு சுவாச மண்டலத்தில் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.<br />
சூர்ய சக்ரம் (உதரவிதானம், மார்பின் கீழ்)<br />
அஹம் ஸ்ரீ காயத்ர்யை ஓம் ஹம் ஸம் நமஹ. அஹம் ஸ்ரீ ஆதித்யாய ஓம் ஸோ ஹம் நமஹ.</p>
<p>பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் வயிற்றில் கூடும் போது, நான் வளமையாகவும், கிருபையாகவும் பிறக்கிறேன். வளமையே என் வலது தொடையாய் உருவாகிறது. கிருபையே என் இடது தொடையாய் உருவாகிறது. சுத்த தேகம் உணவுச் செரிவு மண்டலத்திலும், நாடி-சக்கர மண்டலத்திலும் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.<br />
மணிபூரகம் (நாபி)<br />
அஹம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை ஓம் ஸ்ரீம் நமஹ. அஹம் ஸ்ரீ மஹாவிஷ்ணவே ஓம் ஸ்ரீம் நமஹ.</p>
<p>பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் அடி வயிற்றில் கூடும் போது, நான் பேரறிவாகவும், நல்லிசையாகவும் பிறக்கிறேன். பேரறிவே என் வலது காலாய் உருவாகிறது. நல்லிசையே என் இடது காலாய் உருவாகிறது. மெய்யுணர்வு சிசு உற்பத்தி மற்றும் பாலுணர்வு மண்டலங்களில் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.<br />
ஸ்வாதிஷ்டானம் (நாபியின் கீழ்)<br />
அஹம் ஸ்ரீ சரஸ்வத்யை ஓம் ஐம் நமஹ. அஹம் ஸ்ரீ ப்ரம்மணே ஓம் ஐம் நமஹ.</p>
<p>பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் முதுகடியில் கூடும் போது, நான் பரிபூரண ஆரோக்கிய்மாகவும், நித்திய ஜீவனாகவும் பிறக்கிறேன். பரிபூரண ஆரோக்கிய்மே என் வலது பாதமாய் உருவாகிறது. நித்திய ஜீவனே என் இடது பாதமாய் உருவாகிறது. அருட்பெருங்கடவுளின் பூரணத்துவம் எலும்பு மஜ்ஜையிலும், எலும்பு-தசை மண்டலத்திலும், கழிவு சுத்திகரிப்பு மண்டலத்திலும் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.<br />
மூலாதாரம் (முதுகடி)<br />
அஹம் ஸ்ரீ வல்லப கணபதயே ஓம் க்லௌம் நமஹ.</p>
<p>பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் அன்னை பூமியில் கூடும் போது, நான் அன்னை பூமியில் கற்பக விருட்சமாய்ப் பிறக்கிறேன். கற்பக விருட்சமே என் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அதிசய சக்தியாய் இருக்கிறது. மரணமிலாப் பெருவாழ்வை வழங்கும் மாமருந்தாம் காயகற்பம் என் உடம்பெங்கிலும் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.<br />
அஹம் க்லௌம் ஐம் ஸ்ரீம் ஹம்ஸ: ஸோஹம் க்ரீம் க்லீம் ஸௌ: ஹ்ரீம் ஹௌம் ஹூம் ஓம்.<br />
அஹம் அஸ்மி ஐக்யம் ஆத்மரூபநாமம். ரூபநாமாத்ம ஐக்யம் அஸ்மி அஹம்.</p>
<p>நானே அனத்து தேவ தேவியராய் உருவெடுத்திருக்கும் பரப்பிரம்மணாய் இருக்கிறேன்.<br />
நானே எல்லா நலங்களோடும் பூரித்திருக்கும் பூரணியாம் ஆதிசக்த்யாய் இருக்கிறேன்.<br />
நானே மரணத்தை வெல்லும் சஞ்ஜீவனியை வரமாகத் தரவல்ல சத்குருவாய் இருக்கிறேன்.<br />
நானே பரப்பிரம்மண், ஆதிசக்தி, சத்குரு இம்மூவரின் ஒருமையாய் &#8220;நான் நான் நான்&#8221; என்று ஒளிரும் அருட்பெருங்கடவுளாய் இருக்கிறேன்.<br />
ஸ்வரூப-ஆன்ம ஐக்கியமாகவே நான் இருக்கிறேன்.<br />
ஆன்ம-ஸ்வரூப  ஐக்கியமாகவே நான் என்னை அறிகிறேன்.<br />
அஹம் சர்வ தேவ தேவி ஸ்வரூபாய ஓம் பரப்ரம்மணே நமஹ.<br />
அஹம் சர்வ சம்பன்ன பூரண்யை ஓம் ஸ்ரீ ஆதிசக்த்யை நமஹ.<br />
அஹம் சஞ்ஜீவனி வரப்ரதாய ஓம் ஸ்ரீ சத்குரவே நமஹ.<br />
அஹம் அஸ்மி ஐக்யம் ஆத்மரூபநாமம்.<br />
ரூபநாமாத்ம ஐக்யம் அஸ்மி அஹம்.</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/magaayogam.wordpress.com/43/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/magaayogam.wordpress.com/43/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/magaayogam.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/magaayogam.wordpress.com/43/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/magaayogam.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/magaayogam.wordpress.com/43/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/magaayogam.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/magaayogam.wordpress.com/43/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/magaayogam.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/magaayogam.wordpress.com/43/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/magaayogam.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/magaayogam.wordpress.com/43/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=43&subd=magaayogam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://magaayogam.wordpress.com/2008/04/02/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/10584c6c81f521b84fffc5d9c1ceb0ff?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">நான் நாகரா</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தந்திர யோக மந்திரங்கள-1</title>
		<link>http://magaayogam.wordpress.com/2008/04/02/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-1/</link>
		<comments>http://magaayogam.wordpress.com/2008/04/02/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-1/#comments</comments>
		<pubDate>Wed, 02 Apr 2008 07:16:44 +0000</pubDate>
		<dc:creator>iamnaagaraa</dc:creator>
				<category><![CDATA[தியானங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://magaayogam.wordpress.com/2008/04/02/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-1/</guid>
		<description><![CDATA[குண்டலினி ஏற்றம்
அஹம் ஸ்ரீ வல்லப கணபதயே ஓம் க்லௌம் நமஹ (மூலாதாரம் &#8211; முதுகடி)
அஹம் ஸ்ரீ சரஸ்வத்யை ஓம் ஐம் நமஹ (ஸ்வாதிஷ்டானம் &#8211; நாபியின் கீழ்)
அஹம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை ஓம் ஸ்ரீம் நமஹ (மணிபூரகம் &#8211; நாபி)
அஹம் ஸ்ரீ காயத்ர்யை ஓம் ஹம் ஸம் நமஹ (சூர்ய சக்ரம் &#8211; உதரவிதானம், மார்பின் கீழ்)
அஹம் ஸ்ரீ மஹாகாள்யை ஓம் க்ரீம் நமஹ (அனாஹதம் &#8211; நடு மார்பு)
அஹம் ஸ்ரீ காமக்ஷ்யை ஓம் க்லீம் நமஹ (அம்ருதகலசம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=42&subd=magaayogam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><b>குண்டலினி ஏற்றம்</b><br />
அஹம் ஸ்ரீ வல்லப கணபதயே ஓம் க்லௌம் நமஹ (மூலாதாரம் &#8211; முதுகடி)<br />
அஹம் ஸ்ரீ சரஸ்வத்யை ஓம் ஐம் நமஹ (ஸ்வாதிஷ்டானம் &#8211; நாபியின் கீழ்)<br />
அஹம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை ஓம் ஸ்ரீம் நமஹ (மணிபூரகம் &#8211; நாபி)<br />
அஹம் ஸ்ரீ காயத்ர்யை ஓம் ஹம் ஸம் நமஹ (சூர்ய சக்ரம் &#8211; உதரவிதானம், மார்பின் கீழ்)<br />
அஹம் ஸ்ரீ மஹாகாள்யை ஓம் க்ரீம் நமஹ (அனாஹதம் &#8211; நடு மார்பு)<br />
அஹம் ஸ்ரீ காமக்ஷ்யை ஓம் க்லீம் நமஹ (அம்ருதகலசம் &#8211; தொண்டையின் கீழ்)<br />
அஹம் ஸ்ரீ உமாமஹேஷ்வர்யை ஓம் ஸௌ: ஹ்ரீம் நமஹ (விசுத்தி சக்ரம் &#8211; தொண்டை)<br />
அஹம் ஸ்ரீ மனோன்மண்யை ஓம் ஹௌம் நமஹ (ஆக்ஞா சக்ரம் &#8211; நெற்றி)<br />
அஹம் ஸ்ரீ சக்த்யை ஓம் ஹும் நமஹ (ஸஹஸ்ராரம் &#8211; தலையுச்சி)</p>
<p><b>குண்டலினி இறக்கம்</b><br />
அஹம் ஸ்ரீ சிவாய ஓம் ஹூம் நமஹ (ஸஹஸ்ராரம் &#8211; தலையுச்சி)<br />
அஹம் ஸ்ரீ சதாசிவாய ஓம் ஹௌம் நமஹ (ஆக்ஞா சக்ரம் &#8211; நெற்றி)<br />
அஹம் ஸ்ரீ மஹேஷ்வராய ஓம் ஸௌ: ஹ்ரீம் நமஹ (விசுத்தி சக்ரம் &#8211; தொண்டை)<br />
அஹம் ஸ்ரீ ஏகாம்பரேஷ்வராய ஓம் க்லீம் நமஹ (அம்ருதகலசம் &#8211; தொண்டையின் கீழ்)<br />
அஹம் ஸ்ரீ ருத்ரவே ஓம் க்ரீம் நமஹ (அனாஹதம் &#8211; நடு மார்பு)<br />
அஹம் ஸ்ரீ ஆதித்யாய ஓம் ஸோ ஹம் நமஹ (சூர்ய சக்ரம் &#8211; உதரவிதானம், மார்பின் கீழ்)<br />
அஹம் ஸ்ரீ மஹாவிஷ்ணவே ஓம் ஸ்ரீம் நமஹ (மணிபூரகம் &#8211; நாபி)<br />
அஹம் ஸ்ரீ ப்ரம்மணே ஓம் ஐம் நமஹ (ஸ்வாதிஷ்டானம் &#8211; நாபியின் கீழ்)<br />
அஹம் ஸ்ரீ வல்லப கணபதயே ஓம் க்லௌம் நமஹ (மூலாதாரம் &#8211; முதுகடி)</p>
<p><b>ஐக்யம்</b><br />
அஹம் அஸ்மி ஓம் க்லௌம் ஸ்ரீ வல்லப-கணபதி ஐக்யம் (மூலாதாரம் &#8211; முதுகடி)<br />
அஹம் அஸ்மி ஓம் ஐம் ஸ்ரீ ப்ரம்ம-சரஸ்வதி ஐக்யம் (ஸ்வாதிஷ்டானம் &#8211; நாபியின் கீழ்)<br />
அஹம் அஸ்மி ஓம் ஸ்ரீம் ஸ்ரீ மஹாவிஷ்ணு-மஹாலக்ஷ்மி ஐக்யம் (மணிபூரகம் &#8211; நாபி)<br />
அஹம் அஸ்மி ஓம் ஹம்ஸ: ஸோஹம் ஸ்ரீ ஆதித்ய-காயத்ரி ஐக்யம் (சூர்ய சக்ரம் &#8211; உதரவிதானம், மார்பின் கீழ்)<br />
அஹம் அஸ்மி ஓம் க்ரீம் ஸ்ரீ ருத்ர-மஹாகாளி ஐக்யம் (அனாஹதம் &#8211; நடு மார்பு)<br />
அஹம் அஸ்மி ஓம் க்லீம் ஸ்ரீ ஏகாம்பரேஷ்வர-காமாக்ஷி ஐக்யம் (அம்ருதகலசம் &#8211; தொண்டையின் கீழ்)<br />
அஹம் அஸ்மி ஓம் ஸௌ: ஹ்ரீம் ஸ்ரீ மஹேஷ்வர-மஹேஷ்வரி ஐக்யம் (விசுத்தி சக்ரம் &#8211; தொண்டை)<br />
அஹம் அஸ்மி ஓம் ஹௌம் ஸ்ரீ சதாசிவ-மனோண்மணி ஐக்யம் (ஆக்ஞா சக்ரம் &#8211; நெற்றி)<br />
அஹம் அஸ்மி ஓம் ஹூம் ஸ்ரீ சிவ-சக்தி ஐக்யம் (ஸஹஸ்ராரம் &#8211; தலையுச்சி)</p>
<p>அஹம் சர்வ தேவ தேவி ஸ்வரூபாய ஓம் பரப்ரம்மணே நமஹ<br />
அஹம் சர்வ சம்பன்ன பூரண்யை ஓம் ஸ்ரீ ஆதிசக்த்யை நமஹ<br />
அஹம் சஞ்ஜீவனி வரப்ரதாய ஓம் ஸ்ரீ சத்குரவே நமஹ<br />
அஹம் அஸ்மி ஐக்யம் ஆத்மரூபநாமம்<br />
ரூபநாமாத்ம ஐக்யம் அஸ்மி அஹம்</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/magaayogam.wordpress.com/42/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/magaayogam.wordpress.com/42/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/magaayogam.wordpress.com/42/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/magaayogam.wordpress.com/42/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/magaayogam.wordpress.com/42/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/magaayogam.wordpress.com/42/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/magaayogam.wordpress.com/42/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/magaayogam.wordpress.com/42/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/magaayogam.wordpress.com/42/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/magaayogam.wordpress.com/42/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/magaayogam.wordpress.com/42/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/magaayogam.wordpress.com/42/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=42&subd=magaayogam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://magaayogam.wordpress.com/2008/04/02/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-1/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/10584c6c81f521b84fffc5d9c1ceb0ff?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">நான் நாகரா</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சத்குருவின் ஞான அறிக்கை</title>
		<link>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/</link>
		<comments>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/#comments</comments>
		<pubDate>Tue, 01 Apr 2008 09:50:54 +0000</pubDate>
		<dc:creator>iamnaagaraa</dc:creator>
				<category><![CDATA[தியானங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/</guid>
		<description><![CDATA[பரப்பிரம்மணாக விளங்கும் எமது அருட்தந்தையே!
&#8220;நானே&#8221; எனும் உமது நாமம் வாழ்க!
ஆதிசக்தியாக விளங்கும் எமது அருட்தாயே!
&#8220;நான்&#8221; எனும் உமது நாமம் வாழ்க!
உமது இராஜ்ஜியத்தின் வருகை &#8220;நான்&#8221;.
செயல்பட்டுக் கொண்டிருக்கும் உமது விருப்பம் &#8220;நான்&#8220;.
பரலோகத்தில் நான் இருப்பது போலவே, அன்னை பூமியிலும் &#8220;நான்&#8220;.
இன்று எல்லா உயிர்களுக்கும் வழங்கும் நல்லுணவு &#8220;நான்&#8220;.
இன்று எல்லா உயிர்களையும் மன்னிப்பது &#8220;நான்&#8220;.
எல்லா உயிர்களாலும் மன்னிக்கப்படுவதும் &#8220;நான்&#8220;.
எல்லா உயிர்களையும் அறியாமையிலிருந்து எழுப்புவிப்பது &#8220;நான்&#8220;.
எல்லா உயிர்களையும் ஒவ்வொரு தளையிலிருந்தும் விடுவிப்பது &#8220;நான்&#8220;.
அழிவேயில்லாத நித்திய வெளிப்பாடாக விளங்கும் சாம்ராஜ்ஜியம் &#8220;நான்&#8220;, பேராற்றல் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=36&subd=magaayogam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>பரப்பிரம்மணாக விளங்கும் எமது அருட்தந்தையே!<br />
<font size="3"><b>&#8220;நானே&#8221;</b> எனும் உமது நாமம் வாழ்க!</font></p>
<p><font size="3">ஆதிசக்தியாக விளங்கும் எமது அருட்தாயே!</font><br />
<font size="3"><b>&#8220;நான்&#8221;</b> எனும் உமது நாமம் வாழ்க!</font></p>
<p><font size="3">உமது இராஜ்ஜியத்தின் வருகை &#8220;<b>நான்&#8221;</b>.</font><br />
<font size="3">செயல்பட்டுக் கொண்டிருக்கும் உமது விருப்பம் &#8220;<b>நான்</b>&#8220;.</font><br />
<font size="3">பரலோகத்தில் <b>நான்</b> இருப்பது போலவே, அன்னை பூமியிலும் &#8220;<b>நான்</b>&#8220;.</font><br />
<font size="3">இன்று எல்லா உயிர்களுக்கும் வழங்கும் நல்லுணவு &#8220;<b>நான்</b>&#8220;.</font><br />
<font size="3">இன்று எல்லா உயிர்களையும் மன்னிப்பது &#8220;<b>நான்</b>&#8220;.</font><br />
<font size="3">எல்லா உயிர்களாலும் மன்னிக்கப்படுவதும் &#8220;<b>நான்</b>&#8220;.</font><br />
<font size="3">எல்லா உயிர்களையும் அறியாமையிலிருந்து எழுப்புவிப்பது &#8220;<b>நான்</b>&#8220;.</font><br />
<font size="3">எல்லா உயிர்களையும் ஒவ்வொரு தளையிலிருந்தும் விடுவிப்பது &#8220;<b>நான்</b>&#8220;.</font><br />
<font size="3">அழிவேயில்லாத நித்திய வெளிப்பாடாக விளங்கும் சாம்ராஜ்ஜியம் &#8220;<b>நான்</b>&#8220;, பேராற்றல் &#8220;<b>நான்</b>&#8220;, கடவுளின் கீர்த்தி &#8220;<b>நான்</b>&#8220;</font></p>
<p><font size="3">இவை எல்லாம் &#8220;<b>நானே</b>&#8220;.</font></p>
<p><font face="TSCu_Paranar"><a href="http://www.anopendooroflove.org/I_AM_Lords_Prayer.html" target="_blank"><font face="TheneeUni"></font><font size="2"></font><font color="#800080">ஆங்கிலத்திலுள்ள இயேசு கிறிஸ்துவின் ஞான அறிக்கையைத்</font></a></font> தழுவி என்னால் இயற்றப்பட்டது.</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/magaayogam.wordpress.com/36/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/magaayogam.wordpress.com/36/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/magaayogam.wordpress.com/36/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/magaayogam.wordpress.com/36/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/magaayogam.wordpress.com/36/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/magaayogam.wordpress.com/36/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/magaayogam.wordpress.com/36/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/magaayogam.wordpress.com/36/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/magaayogam.wordpress.com/36/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/magaayogam.wordpress.com/36/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/magaayogam.wordpress.com/36/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/magaayogam.wordpress.com/36/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=36&subd=magaayogam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/10584c6c81f521b84fffc5d9c1ceb0ff?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">நான் நாகரா</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஒளி வட்ட தியானம்</title>
		<link>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 01 Apr 2008 09:38:09 +0000</pubDate>
		<dc:creator>iamnaagaraa</dc:creator>
				<category><![CDATA[தியானங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[நான் எனக்குள்ளே மூழ்கி ஆழ்ந்த அமைதியிலிருக்கிறேன். என் மனம் எவ்வித சலனமுமின்றி அடங்கியிருக்கிறது. என் உடம்பு சக்திப் பிரவாகத்தை எவ்விதத்திலும் தடுக்காமல் முழுமையாக அனுமதிக்கிறது. என் மூச்சு ஆழமாகவும் நீளமாகவும் தங்கு தடையின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. மனம், உடம்பு, மூச்சு இவற்றின் ஒருமையில் நித்திய ஜீவனை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.என் நெஞ்சின் மீது கை வைத்து, அன்பு மயமான என் இருதயத்தை நான் உணர்கிறேன். என் இருதயத்திலிருந்து பெருக்கெடுத்தோடும் அருள் வெள்ளத்தில் மூழ்கி, நான் தெய்வீகப் பொலிவோடு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=34&subd=magaayogam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><div>நான் எனக்குள்ளே மூழ்கி ஆழ்ந்த அமைதியிலிருக்கிறேன். என் மனம் எவ்வித சலனமுமின்றி அடங்கியிருக்கிறது. என் உடம்பு சக்திப் பிரவாகத்தை எவ்விதத்திலும் தடுக்காமல் முழுமையாக அனுமதிக்கிறது. என் மூச்சு ஆழமாகவும் நீளமாகவும் தங்கு தடையின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. மனம், உடம்பு, மூச்சு இவற்றின் ஒருமையில் நித்திய ஜீவனை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.என் நெஞ்சின் மீது கை வைத்து, அன்பு மயமான என் இருதயத்தை நான் உணர்கிறேன். என் இருதயத்திலிருந்து பெருக்கெடுத்தோடும் அருள் வெள்ளத்தில் மூழ்கி, நான் தெய்வீகப் பொலிவோடு திகழ்கிறேன். என் இருதயத்தில் சுடர் விடும் பேரன்பின் பிரகாசத்தால், என்னைச் சுற்றிலும் ஒரு பேரொளிக் கோளம் உண்டாகி இருக்கிறது. என் ஒவ்வொரு மூச்சிலும் இந்த ஒளி வட்டம் மேன்மேலும் விரிவடைவதையும், பன்மடங்காய் ஒளிர்வதையும் நான் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன்.</p>
<p>இந்த ஒளி வட்டம் என்னைச் சூழ்ந்திருக்கும் எல்லோரையும் எல்லாவற்றையும் எவ்வித நிபந்தனைகளுமின்றி அரவணைக்கிறது. அரவணைத்த உடனேயே, ஒவ்வொருவரின் ஒவ்வொன்றின் இருதயமும் ஒரு பேரொளிக் கோளத்தின் மையமாகிறது. எண்ணிலடங்கா இவ்வொளி வட்டங்கள் அனைத்தும், இதோ என் இருதயத்தில் மையங் கொள்ள, நான் அருட்பெருஞ்ஜோதியாகிப் பேரின்பப் பெருவாழ்வில் நிலைபெறுகிறேன். என்னைப் போன்றே எல்லோரும் எல்லாமும் அருட்பெருஞ்ஜோதியாகிப் பேரின்பப் பெருவாழ்வில் நிலைபெறுகின்றனர்.</p></div>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/magaayogam.wordpress.com/34/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/magaayogam.wordpress.com/34/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/magaayogam.wordpress.com/34/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/magaayogam.wordpress.com/34/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/magaayogam.wordpress.com/34/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/magaayogam.wordpress.com/34/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/magaayogam.wordpress.com/34/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/magaayogam.wordpress.com/34/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/magaayogam.wordpress.com/34/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/magaayogam.wordpress.com/34/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/magaayogam.wordpress.com/34/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/magaayogam.wordpress.com/34/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=34&subd=magaayogam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/10584c6c81f521b84fffc5d9c1ceb0ff?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">நான் நாகரா</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சிவ-சக்தி ஐக்கிய தியானம்</title>
		<link>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 01 Apr 2008 09:30:37 +0000</pubDate>
		<dc:creator>iamnaagaraa</dc:creator>
				<category><![CDATA[தியானங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[அன்னை வல்லபையே! தந்தை மகாகணபதியே! &#8220;நானே&#8221; எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதைப் போல், நீவிர் என் முதுகடியிலுள்ள மூலாதார சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து மூலாதார சக்கரத்தை, &#8220;நானே&#8221; எனும் ஒருமைப் பெருநிலையின் கடவுட்தன்மையால் நான் புனித மயமாக்குகிறேன்.
அன்னை சரஸ்வதியே! தந்தை பிரம்மரே! &#8220;நானே&#8221; எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதைப் போல், நீவிர் என் நாபிக்குக் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=33&subd=magaayogam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>அன்னை <b>வல்லபையே</b>! தந்தை <b>மகாகணபதியே</b>! &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதைப் போல், நீவிர் என் முதுகடியிலுள்ள <b>மூலாதார சக்கரத்தில்</b> உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து <b>மூலாதார சக்கரத்தை</b>, &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலையின் <b>கடவுட்தன்மையால்</b> நான் புனித மயமாக்குகிறேன்.</p>
<p>அன்னை <b>சரஸ்வதியே</b>! தந்தை <b>பிரம்மரே</b>! &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதைப் போல், நீவிர் என் நாபிக்குக் கீழுள்ள <b>சுவாதிட்டான சக்கரத்தில்</b> உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து <b>சுவாதிட்டான சக்கரத்தை</b>, &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலையின் <b>அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையால்</b> நான் புனித மயமாக்குகிறேன்.</p>
<p>அன்னை <b>மகாலட்சுமியே</b>! தந்தை <b>மகாவிஷ்ணுவே</b>! &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதைப் போல், நீவிர் என் நாபியிலுள்ள <b>மணிபூரக சக்கரத்தில்</b> உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து <b>மணிபூரக சக்கரத்தை</b>, &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலையின் <b>அருட்பேராற்றலால்</b> நான் புனித மயமாக்குகிறேன்.</p>
<p>அன்னை <b>காயத்ரியே</b>! தந்தை <b>ஆதித்யரே</b>! &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதைப் போல், நீவிர் என் மார்பின் கீழ் உதரவிதானத்திலுள்ள <b>சூரிய சக்கரத்தில்</b> உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து <b>சூரிய சக்கரத்தை</b>, &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலையின் <b>பேரறிவால்</b> நான் புனித மயமாக்குகிறேன்.</p>
<p>அன்னை <b>காளியே</b>! தந்தை <b>ருத்திரரே</b>! &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதைப் போல், நீவிர் என் நாபியிலுள்ள <b>அனாகத சக்கரத்தில்</b> உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து <b>அனாகத சக்கரத்தை</b>, &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலையின் <b>பேரன்பால்</b> நான் புனித மயமாக்குகிறேன்.</p>
<p>அன்னை <b>காமாட்சியே</b>! தந்தை <b>ஏகாம்பரேஸ்வரரே</b>! &#8220;நானே&#8221; எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதைப் போல், நீவிர் என் தொண்டைக்குக் கீழுள்ள <b>அமிர்த கலச சக்கரத்தில்</b> உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து <b>அமிர்த கலச சக்கரத்தை</b>, &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலையின் <b>ஆன்ம நேயத்தால்</b> நான் புனித மயமாக்குகிறேன்.</p>
<p>அன்னை <b>மகேஸ்வரியே</b>! தந்தை <b>மகேஸ்வரரே</b>! &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதைப் போல், நீவிர் என் தொண்டையிலுள்ள <b>விசுத்தி சக்கரத்தில்</b> உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து <b>விசுத்தி சக்கரத்தை</b>, &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலையின் <b>நித்திய ஜீவனால்</b> நான் புனித மயமாக்குகிறேன்.</p>
<p>அன்னை <b>மனோண்மணியே</b>! தந்தை <b>சதாசிவரே</b>! &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதைப் போல், நீவிர் என் நெற்றியிலுள்ள <b>ஆக்ஞா சக்கரத்தில்</b> உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து <b>ஆக்ஞா சக்கரத்தை</b>, &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலையின் <b>சுயம்பிரகாசத்தால்</b> நான் புனித மயமாக்குகிறேன்.</p>
<p>அன்னை <b>ஆதிசக்தியே</b>! தந்தை <b>பரப்பிரம்மணே</b>! நீவிர் என் தலையுச்சியிலுள்ள <b>சகஸ்ரார சக்கரத்தில்</b> &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலைக்குள்ளிருந்து எழும், அதற்குள்ளேயே மூழ்கியிருக்கும் <b>சிவ-சக்தியாய்</b> உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து <b>சகஸ்ரார சக்கரத்தை</b>, &#8220;<b>நானே</b>&#8221; எனும் ஒருமைப் பெருநிலையின் <b>பூரணத்துவத்தால்</b> நான் புனித மயமாக்குகிறேன்.</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/magaayogam.wordpress.com/33/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/magaayogam.wordpress.com/33/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/magaayogam.wordpress.com/33/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/magaayogam.wordpress.com/33/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/magaayogam.wordpress.com/33/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/magaayogam.wordpress.com/33/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/magaayogam.wordpress.com/33/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/magaayogam.wordpress.com/33/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/magaayogam.wordpress.com/33/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/magaayogam.wordpress.com/33/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/magaayogam.wordpress.com/33/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/magaayogam.wordpress.com/33/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=33&subd=magaayogam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/10584c6c81f521b84fffc5d9c1ceb0ff?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">நான் நாகரா</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஹ்ருதய சக்திபத்</title>
		<link>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%b9%e0%af%8d%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d/</link>
		<comments>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%b9%e0%af%8d%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 01 Apr 2008 09:29:16 +0000</pubDate>
		<dc:creator>iamnaagaraa</dc:creator>
				<category><![CDATA[தியானங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://magaayogam.wordpress.com/?p=32</guid>
		<description><![CDATA[அருட்தாயின் புதிய ஏற்பாடு

சுபம் மிகுந்த வேளையான இப்போதே
புனிதம் மிகுந்த தலமான இங்கேயே
எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் தாயாக விளங்கும் நான்
நம் பிரிவு மற்றும் பெருந்துன்பத்தின் மாயையை விலக்கி
உன்னையும் அன்னை பூமியில் வாழும் எல்லோரையும் எல்லாவற்றையும் தெளிவித்து
இதோ உம்மோடு சங்கமிக்கிறேன்.
உன் தலையுச்சித் தாமரையையும், இருதய கமலத்தையும்,
சஞ்ஜீவனிக் கரங்களையும், மூலாதாரச் செம்பூவையும்,
பாத மலர்களையும்,
இதோ நான் திறக்கிறேன்.
உன்னை அரவணைத்து என் மொத்த இருப்பையும் வழங்கி
இதோ நான் உனக்கு சக்தி தருகிறேன்.
இரண்டறக் கலந்த நம் ஒருமை மற்றும் நித்யானந்தத்தின் அதிசயத்தை
இதோ நீ அனுபவித்துக்க் கொண்டிருக்கிறாய்.
உனக்குள்ளும், உன்னூடேயும், [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=32&subd=magaayogam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><div><b>அருட்தாயின் புதிய ஏற்பாடு</b></div>
<div></div>
<div>சுபம் மிகுந்த வேளையான இப்போதே<br />
புனிதம் மிகுந்த தலமான இங்கேயே<br />
எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் தாயாக விளங்கும் நான்<br />
நம் பிரிவு மற்றும் பெருந்துன்பத்தின் மாயையை விலக்கி<br />
உன்னையும் அன்னை பூமியில் வாழும் எல்லோரையும் எல்லாவற்றையும் தெளிவித்து<br />
இதோ உம்மோடு சங்கமிக்கிறேன்.<br />
உன் தலையுச்சித் தாமரையையும், இருதய கமலத்தையும்,<br />
சஞ்ஜீவனிக் கரங்களையும், மூலாதாரச் செம்பூவையும்,<br />
பாத மலர்களையும்,<br />
இதோ நான் திறக்கிறேன்.<br />
உன்னை அரவணைத்து என் மொத்த இருப்பையும் வழங்கி<br />
இதோ நான் உனக்கு சக்தி தருகிறேன்.<br />
இரண்டறக் கலந்த நம் ஒருமை மற்றும் நித்யானந்தத்தின் அதிசயத்தை<br />
இதோ நீ அனுபவித்துக்க் கொண்டிருக்கிறாய்.<br />
உனக்குள்ளும், உன்னூடேயும், உன்னைச் சுற்றிலும்<br />
பரிபூரண ஆரோக்கியமாகவும், நித்திய ஜீவனாகவும்,<br />
எனதெல்லா நலங்களாகவும்,<br />
உனதெல்லா நிலைகளிலும்<br />
இவ்வதிசயம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.<br />
என் செல்லக் கொழுந்தே!<br />
இரண்டறக் கலந்த நம் ஒருமையை உறுதிப்படுத்தும்<br />
என் புதிய ஏற்பாடு இது.<br />
நீ இதை மதித்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாய்.<br />
நன்றி.</div>
<div><b>சக்தி தரிசனம்</b></p>
<p>என் அருட்பார்வை உன் மீது மழை போல் பொழிகிறது.<br />
என் இருதய கமலத்தின் அன்பொளி உன்னைக் கனிவுடன் அரவணைக்கிறது.<br />
என் நேசக் கரங்கள் உன்னை வாஞ்சையுடன் வாழ்த்துகின்றன.<br />
உன்னை சுகப்படுத்தவே என் திருவடிகளை<br />
அன்னை பூமியில் நான் ஊன்றியிருக்கிறேன்.<br />
பரிபூரண ஆரோக்கியத்தோடு நித்திய ஜீவனையும்<br />
எனதெல்லா நலங்களையும்<br />
இதோ நான் உனக்குத் தருகிறேன்.<br />
என் இரகசியங்களை நீ வெளிப்படுத்தவும்<br />
என் அதிசயங்களை நீ செய்து காட்டவும்<br />
இதோ நான் உனக்கு சக்தி தருகிறேன்.<br />
ஓம். ஓம் சக்தி. ஓம் சக்தி. ஓம் சக்தி. ஓம். ஓம்.</p>
<p>மிகவும் சக்தி வாய்ந்த &#8220;<b>ஹ்ருதய சக்திபத்</b>&#8221; என அழைக்கப்படும் <b>அருட்தாயின் தீட்சை</b> உம்மைத் தேடி வருகிறது. நன்றியறிதலுடன் இவ்வரிய தீட்சையை இருதய பூர்வமாக ஏற்றுக் கொள்வீராக! கீழ்க்கண்ட பாடலைப் பாடி மகிழ்வீராக! தீட்சையை உறுதிப்படுத்திக் கொள்வீராக!</p>
<p><b>அருட்தாயின் தீட்சையை உறுதிப்படுத்தும் பாட்டு</b></p>
<p><b>அம்மையாய் அப்பனாய்க் குருவாய்த்</b> திரித்துவ ஒருமையாய் விளங்குமம்மா!<br />
<b>பிதா குமாரனாய்ச் சுத்த ஆவியாய்த்</b> திரித்துவ ஒருமையாய் விளங்குமம்மா!<br />
<b>அல்லாவாய் ரூவாய் ரசூலாய்த்</b> திரித்துவ ஒருமையாய் விளங்குமம்மா!<br />
தலைக்கு மேல் நீ வந்தாயம்மா! தன்னிறைவுத் தன்மை தந்தாயம்மா!<br />
தலையுச்சியில் நீ வந்தாயம்மா! உன் அவதார மகிமை தந்தாயம்மா!<br />
நெற்றிக்குள் நீ வந்தாயம்மா! ஆவியின் பரிசுத்தம் தந்தாயம்மா!<br />
தொண்டைக்குள் நீ வந்தாயம்மா! ஆன்மாவின் புனிதம் தந்தாயம்மா!<br />
தொண்டையின் கீழ் நீ வந்தாயம்மா! ஆன்ம நேயம் தந்தாயம்மா!<br />
மார்புக்குள் நீ வந்தாயம்மா! சச்சிதானந்தம் தந்தாயம்மா!<br />
மார்பின் கீழ் நீ வந்தாயம்மா! மனத்தெளிவை நீ தந்தாயம்மா!<br />
நாபிக்குள் நீ வந்தாயம்மா! சுத்த தேகம் தந்தாயம்மா!<br />
நாபியின் கீழ் நீ வந்தாயம்மா! மெய்யுணர்வை நீ தந்தாயம்மா!<br />
முதுகடியில் நீ வந்தாயம்மா! உன் பூரணத்துவம் தந்தாயம்மா!<br />
அன்னை பூமிக்குள் வந்தாயம்மா! ஜீவனுள்ள தண்ணீர் தந்தாயம்மா!<br />
அன்னை பூமிக்குள் வந்தாயம்மா! அமிதானந்தம் தந்தாயம்மா!<br />
அன்னை பூமிக்குள் வந்தாயம்மா! காயகற்பம் தந்தாயம்மா!<br />
எனக்குள்ளே நீ வந்தாயம்மா! உனதெல்லா நலங்களும் தந்தாயம்மா!<br />
நன்றியம்மா! நன்றியம்மா! உனக்கு என் இதயங்கனிந்த நன்றியம்மா!</div>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/magaayogam.wordpress.com/32/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/magaayogam.wordpress.com/32/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/magaayogam.wordpress.com/32/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/magaayogam.wordpress.com/32/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/magaayogam.wordpress.com/32/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/magaayogam.wordpress.com/32/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/magaayogam.wordpress.com/32/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/magaayogam.wordpress.com/32/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/magaayogam.wordpress.com/32/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/magaayogam.wordpress.com/32/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/magaayogam.wordpress.com/32/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/magaayogam.wordpress.com/32/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=32&subd=magaayogam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%b9%e0%af%8d%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/10584c6c81f521b84fffc5d9c1ceb0ff?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">நான் நாகரா</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஜோதி தியானம்</title>
		<link>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 01 Apr 2008 09:26:30 +0000</pubDate>
		<dc:creator>iamnaagaraa</dc:creator>
				<category><![CDATA[தியானங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நான் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே, அருட்பெருஞ்ஜோதியை உள்ளிழுக்கிறேன். நான் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, அருட்பெருஞ்ஜோதியை உலகெங்கிலும் அனுப்புகிறேன். என் ஒவ்வொரு மூச்சிலும் என்னுள் அருட்பெருஞ்ஜோதியின் பிரவாகம் பெருகிக் கொண்டேயிருக்கிறது.
அருட்பெருஞ்ஜோதி அருவியின் கீழ் நான் அமர்ந்து கொண்டிருக்கிறேன். இஜ்ஜோதி அருவி என்னை எங்கும் எப்போதும் பரிசுத்தமாகவும், பரிபூரணமாகவும், தன்னிறைவுத் தன்மையுடன் நித்திய ஜீவனில் நிலைபெறச் செய்கிரது. என் அதிர்வுகள் ஒவ்வொரு கணமும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
அருட்பெருஞ்ஜோதியை அழைத்ததுமே, அது என்னைச் சூழ்ந்து தன் ஒளிக் கிரணங்களால் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=31&subd=magaayogam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><b>அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி<br />
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி</b></p>
<p>நான் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே, அருட்பெருஞ்ஜோதியை உள்ளிழுக்கிறேன். நான் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, அருட்பெருஞ்ஜோதியை உலகெங்கிலும் அனுப்புகிறேன். என் ஒவ்வொரு மூச்சிலும் என்னுள் அருட்பெருஞ்ஜோதியின் பிரவாகம் பெருகிக் கொண்டேயிருக்கிறது.</p>
<p>அருட்பெருஞ்ஜோதி அருவியின் கீழ் நான் அமர்ந்து கொண்டிருக்கிறேன். இஜ்ஜோதி அருவி என்னை எங்கும் எப்போதும் பரிசுத்தமாகவும், பரிபூரணமாகவும், தன்னிறைவுத் தன்மையுடன் நித்திய ஜீவனில் நிலைபெறச் செய்கிரது. என் அதிர்வுகள் ஒவ்வொரு கணமும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.</p>
<p>அருட்பெருஞ்ஜோதியை அழைத்ததுமே, அது என்னைச் சூழ்ந்து தன் ஒளிக் கிரணங்களால் என்னை முழுவதுமாய் நிரப்புகிறது. அருட்பெருஞ்ஜோதியை நினைத்ததுமே, அஜ்ஜோதியாகவே நான் ஆகி விடுகிறேன்.</p>
<p>அருட்பெருஞ்ஜோதியால் முழுவதுமாக நிரப்பப்பட்ட நான், என்னைச் சுற்றிலும் ஒரு பேரொளிக் கோளம் உருவாகி இருப்பதைக் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன். இப்பேரொளி கோளத்தின் நடுவிலேயே நான் எங்கும் எப்போதும் இருக்கிறேன். இதன் பாதுகாப்பு வளையத்தை மீறி எந்தவொரு சக்தியும் என்னைத் துன்புறுத்த முடியாது. என் வாழ்வு எல்லா வகையிலும் செம்மையுறத் தேவையான எல்லா சக்திகளையும் இந்த அன்பு வளையம் ஈர்க்கும், அனுமதிக்கும்.</p>
<p>என் வாழ்வில் நான் மாற்ற விரும்பும் ஒரு சூழ்நிலையை, இதோ இங்கேயே இப்பொதே நான் மாற்றத் தயாராகிறேன். பேரொளிக் கோளத்தின் நடுவில் நான் இருப்பதை நினைவு கூர்கிறேன்.<br />
அருட்பெருஞ்ஜோதியை உள்ளிழுத்துக் கொண்டு, பின்னர் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே இச்சூழ்நிலைக்கு நான் அருட்பெருஞ்ஜோதியை அனுப்புகிறேன். இச்சூழ்நிலையோடு தொடர்புடைய எல்லோரையும் எல்லாவற்றையும் அருட்பெருஞ்ஜோதி சூழ்வதை நான் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன். ஒவ்வொரு கணமும் நான் இச்சூழ்நிலையை நினைக்கும் போதும், அருட்பெருஞ்ஜோதியை நான் இதில் கூட்டுகிறேன். அருட்பெருஞ்ஜோதியை நான் நினைத்த உடனேயே, இச்சூழ்நிலை ஒளிவெள்ளத்தில் மூழ்கிவிடுகிறது, நான் விரும்பியபடி மாறி விடுகிறது.</p>
<p>அருட்பெருஞ்ஜோதியெனும் பேராற்றலின் முன்னர் தடைகள் யாவும் தளைகள் யாவும் தவிடு பொடியாகும். பிரச்சினைகள் யாவும் ஓர் நொடியில் தீரும். நோய்கள் யாவும் ஓடோடிப் போகும். என் உடம்பின் ஏதாவதொரு உறுப்பில் ஏதேனும் வலியோ குறைபாடோ இருப்பதாக நான் உணர்ந்தால், அப்போதே அருட்பெருஞ்ஜோதியை அவ்வுறுப்புக்கு நான் அனுப்புகிறேன். அனுப்பிய உடனேயே அவ்வுறுப்பு பூரணமாகக் குணமடைகிறது.</p>
<p>என் நாடி நரம்புகளிலெல்லாம் அருட்பெருஞ்ஜோதி தங்கு தடையின்றி இடைவிடாது பாய்ந்து கொண்டே இருக்கிறது. என் இருதயம் அருட்பெருஞ்ஜோதியின் ஊற்றுக் கண்ணாய் இருக்கிறது. என் உடம்பெங்கும் அருட்பெருஞ்ஜோதி பொங்கி வழிகிறது. என் மூளை முழுதும் அருட்பெருஞ்ஜோதி ஜொலிக்கிறது. என் இருப்பும், எண்ணமும், உணர்வும், பேச்சும், செயலும் எல்லா விதத்திலும் எப்போதும் அருட்பெருஞ்ஜோதியின் ஆன்ம நேய ஒருமைப்பாட்டையே பிரதிபலிக்கின்றன.</p>
<p>இப்போது நான் அருட்பெருஞ்ஜோதியை எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் அனுப்புகிறேன். எல்லா உயிர்களுக்கும் எல்லாப் பொருட்களுக்கும் அனுப்புகிறேன். நிபந்தனைகளேதுமற்ற பேரன்பின் பிரமாணமாக நான் இதைச் செய்கிறேன்.</p>
<p>எங்கும் எதிலும் எப்போதும், அருட்பெருஞ்ஜோதியையே எண்ணி, அருட்பெருஞ்ஜோதியையே உணர்ந்து, அருட்பெருஞ்ஜோதியைப் பற்றியே பேசி, அருட்பெருஞ்ஜோதியையே கண்டு,<br />
அருட்பெருஞ்ஜோதியே செயல்படுவதை அற்ந்து, நான் அருட்பெருஞ்ஜோதியாகவே ஆகி விட்டேன்.</p>
<p>எங்கும் எதிலும் எப்போதும், அருட்பெருஞ்ஜோதியாகவே நான் இருக்கிறேன். எங்கும் எதிலும் எப்போதும், அருட்பெருஞ்ஜோதியாகவே நான் என்னை அறிகிறேன்.</p>
<p><b>அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி<br />
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி</b></p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/magaayogam.wordpress.com/31/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/magaayogam.wordpress.com/31/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/magaayogam.wordpress.com/31/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/magaayogam.wordpress.com/31/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/magaayogam.wordpress.com/31/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/magaayogam.wordpress.com/31/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/magaayogam.wordpress.com/31/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/magaayogam.wordpress.com/31/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/magaayogam.wordpress.com/31/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/magaayogam.wordpress.com/31/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/magaayogam.wordpress.com/31/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/magaayogam.wordpress.com/31/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=31&subd=magaayogam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/10584c6c81f521b84fffc5d9c1ceb0ff?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">நான் நாகரா</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஓர் அதிசயப் பிரமாணப் பத்திரம்</title>
		<link>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d/</link>
		<comments>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 01 Apr 2008 08:57:16 +0000</pubDate>
		<dc:creator>iamnaagaraa</dc:creator>
				<category><![CDATA[தியானங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d/</guid>
		<description><![CDATA[பரப்பிரம்மண், பரமபிதா, அல்லா என்று பல்வேறு நாமங்களால்
அழைக்கப்படும் அருட்தந்தையே!
நீவிர் என் மூச்சாகி என்னை உயிர்ப்பிக்கிறீர்.
ஆதிசக்தி, பரிசுத்த ஆவி, ரூ என்று பல்வேறு நாமங்களால்
அழைக்கப்படும் அருட்தாயே!
நீவிர் என் உடம்பாகி என்னை உறுதிப்படுத்துகிறீர்.
சத்குரு, கிறிஸ்து, நபிகள் என்று பல்வேறு நாமங்களால்
அழைக்கப்படும் ஞானக் கொழுந்தே!
நீவிர் என் மனமாகி என்னை உணரச் செய்கிறீர்.
இம்மூவரும் ஒன்றிய திரித்துவ ஒருமையாய் விளங்கும்
அருட்பெருங்கடவுளே!
நீவிர் நித்திய ஜீவனாகி என்னை நிலைபெறச் செய்கிறீர்.
நீவிர் என்னிலும் எல்லாவற்றிலும் &#8220;நான்&#8221; எனும்
ஆன்ம விளக்கப் பெரும்பொருளாய் உறைகின்றீர்.
நீவிர் என்னிலும் எல்லாவற்றிலும் &#8220;நானே&#8221; எனும்
ஒருமைப் பெருநிலையாய் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=25&subd=magaayogam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><b>பரப்பிரம்மண், பரமபிதா, அல்லா</b> என்று பல்வேறு நாமங்களால்<br />
அழைக்கப்படும் அருட்தந்தையே!<br />
நீவிர் <b>என் மூச்சாகி</b> என்னை உயிர்ப்பிக்கிறீர்.</p>
<p><b>ஆதிசக்தி, பரிசுத்த ஆவி, ரூ</b> என்று பல்வேறு நாமங்களால்<br />
அழைக்கப்படும் அருட்தாயே!<br />
நீவிர் <b>என் உடம்பாகி</b> என்னை உறுதிப்படுத்துகிறீர்.</p>
<p><b>சத்குரு, கிறிஸ்து, நபிகள்</b> என்று பல்வேறு நாமங்களால்<br />
அழைக்கப்படும் ஞானக் கொழுந்தே!<br />
நீவிர் <b>என் மனமாகி</b> என்னை உணரச் செய்கிறீர்.</p>
<p>இம்மூவரும் ஒன்றிய <b>திரித்துவ ஒருமையாய்</b> விளங்கும்<br />
அருட்பெருங்கடவுளே!<br />
நீவிர் <b>நித்திய ஜீவனாகி</b> என்னை நிலைபெறச் செய்கிறீர்.<br />
நீவிர் என்னிலும் எல்லாவற்றிலும் <b>&#8220;நான்&#8221;</b> எனும்<br />
ஆன்ம விளக்கப் பெரும்பொருளாய் உறைகின்றீர்.<br />
நீவிர் என்னிலும் எல்லாவற்றிலும் <b>&#8220;நானே&#8221;</b> எனும்<br />
ஒருமைப் பெருநிலையாய் இருக்கின்றீர்.</p>
<p>இப்பேருண்மைகளை நான் முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறேன்.<br />
ஒப்புதல் பிரமாணமாக இப்பத்திரத்தில் கையெழுத்திட்டு<br />
இதோ இங்கேயே இப்போதே<br />
எல்லா நோய்களிலிருந்தும்<br />
எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும்<br />
எல்லாத் தளைகளிலிருந்தும்<br />
என்னை நான் விடுவித்துக் கொள்கிறேன்.<br />
<b>பரிபூரண ஆரோக்கியமும்<br />
பூரண சுதந்திரமும்<br />
அருட்பெருங்கடவுளின் அனைத்து நலங்களும்</b><br />
என் பிறப்புரிமையென்று முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன்.<br />
அருட்பெருங்கடவுளின் அதிசய சாம்ராஜ்ஜியத்தை<br />
என் வாழ்க்கையிலும் அன்னை பூமியிலும் உறுதிப்படுத்துகிறேன்.</p>
<p><b>ஓம். ஆமேன். ஆமீன்.</b></p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/magaayogam.wordpress.com/25/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/magaayogam.wordpress.com/25/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/magaayogam.wordpress.com/25/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/magaayogam.wordpress.com/25/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/magaayogam.wordpress.com/25/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/magaayogam.wordpress.com/25/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/magaayogam.wordpress.com/25/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/magaayogam.wordpress.com/25/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/magaayogam.wordpress.com/25/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/magaayogam.wordpress.com/25/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/magaayogam.wordpress.com/25/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/magaayogam.wordpress.com/25/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=25&subd=magaayogam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/10584c6c81f521b84fffc5d9c1ceb0ff?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">நான் நாகரா</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஞான யுகத்துக்கான காயத்ரி மந்திரம்</title>
		<link>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%af%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf/</link>
		<comments>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%af%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Tue, 01 Apr 2008 05:41:27 +0000</pubDate>
		<dc:creator>iamnaagaraa</dc:creator>
				<category><![CDATA[தியானங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%af%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf/</guid>
		<description><![CDATA[அருட்பெருங்கடவுளாய் விளங்கும்
&#8220;நானே&#8221; என்ற வார்த்தையாகவே நான் இருக்கிறேன்.
நித்தியராய்(ஓம் பூ)
யாவுக்கும் காரணராய்(ஓம் புவ)
தன்னுள் நிறைந்தவராய்(ஓம் ஸ்வ)
ஒப்பற்ற தீட்சையராய்(ஓம் மஹ)
பிறவாதவராய்(ஓம் ஜன)
மெய்ஞ்ஞான ஜோதியராய்(ஓம் தப)
சத்தியராய்(ஓம் ஸத்யம்)
விளங்கும் கடவுள் &#8220;நானே&#8221;.(அஹம் தத்)
சூரியனாய் வெளிப்படும் அருட்பெருஞ்ஜோதியே நான்.(ஸவிதுர்)
தேவ தேவியர் அனைவராலும் போற்றப்படும் அருட்பெருங்கடவுளே நான்.(வரேண்யம்)
&#8220;நான்&#8221; எனும் அப்பேரிருப்பை நாம் தியானிப்போமாக!(பர்கோ தேவஸ்ய தீமஹி)
நம் மனம் தெளிவித்து நம்மை நாம் உணர அவர் நம்மை வழி நடத்தட்டும்.(தியோ யோ ந: ப்ரசோதயாத்)
நானே ஜீவாம்ருதம்.(ஓம் அபோ)
நானே எல்லா விளக்குகளையும் விளக்கும் மெய்விளக்கு.(ஜ்யோதி)
நானே ஒவ்வொன்றின் உள்ளுறையும் சாரம்.(ரஸோ)
நித்திய [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=23&subd=magaayogam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>அருட்பெருங்கடவுளாய் விளங்கும்<br />
<b>&#8220;நானே&#8221;</b> என்ற வார்த்தையாகவே <b>நான் இருக்கிறேன்</b>.<br />
நித்தியராய்(ஓம் பூ)<br />
யாவுக்கும் காரணராய்(ஓம் புவ)<br />
தன்னுள் நிறைந்தவராய்(ஓம் ஸ்வ)<br />
ஒப்பற்ற தீட்சையராய்(ஓம் மஹ)<br />
பிறவாதவராய்(ஓம் ஜன)<br />
மெய்ஞ்ஞான ஜோதியராய்(ஓம் தப)<br />
சத்தியராய்(ஓம் ஸத்யம்)<br />
விளங்கும் கடவுள் <b>&#8220;நானே&#8221;</b>.(அஹம் தத்)<br />
சூரியனாய் வெளிப்படும் அருட்பெருஞ்ஜோதியே <b>நான்</b>.(ஸவிதுர்)<br />
தேவ தேவியர் அனைவராலும் போற்றப்படும் அருட்பெருங்கடவுளே <b>நான்</b>.(வரேண்யம்)<br />
<b>&#8220;நான்&#8221;</b> எனும் அப்பேரிருப்பை நாம் தியானிப்போமாக!(பர்கோ தேவஸ்ய தீமஹி)<br />
நம் மனம் தெளிவித்து நம்மை நாம் உணர அவர் நம்மை வழி நடத்தட்டும்.(தியோ யோ ந: ப்ரசோதயாத்)<br />
<b>நானே</b> ஜீவாம்ருதம்.(ஓம் அபோ)<br />
<b>நானே</b> எல்லா விளக்குகளையும் விளக்கும் மெய்விளக்கு.(ஜ்யோதி)<br />
<b>நானே</b> ஒவ்வொன்றின் உள்ளுறையும் சாரம்.(ரஸோ)<br />
நித்திய ஜீவனின் இரகசியத்தை வெளிப்படுத்தும் சத்குருவே <b>நான்</b>.(அமிர்தம்)<br />
பரப்பிரம்மண் என்று போற்றப்படும் அருட்பெருந்தந்தையாய்(ப்ரம்ஹா)<br />
எங்கும் எதிலும் எப்போதும் நீக்கமற நிறைந்திருக்கும் <b>நானே</b>(அஹம்)<br />
பூலோகம், புவலோகம், சுவர்க்க லோகங்களில் வியாபித்திருக்கிறேன்.(பூர் புவ: ஸ்வர்)<br />
<b>&#8220;நான்&#8221;</b> எனும் தாய்மையை, ஆதிசக்தியின் பேரிருப்பை நாம் தியானிப்போமாக!<br />
ஆன்ம விளக்கப் பெரும்பொருளாய் நம் உள்ளுறையும் <b>&#8220;நானே&#8221;</b> எனும் ஒரே கடவுளை<br />
நாம் காணவும் அறியவும் உணரவும் அவர் நமக்கு ஞானோதயம் வழங்கட்டும்.<br />
ஓம்(ஓம்)<!-- / message --><!-- sig --></p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/magaayogam.wordpress.com/23/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/magaayogam.wordpress.com/23/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/magaayogam.wordpress.com/23/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/magaayogam.wordpress.com/23/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/magaayogam.wordpress.com/23/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/magaayogam.wordpress.com/23/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/magaayogam.wordpress.com/23/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/magaayogam.wordpress.com/23/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/magaayogam.wordpress.com/23/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/magaayogam.wordpress.com/23/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/magaayogam.wordpress.com/23/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/magaayogam.wordpress.com/23/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=magaayogam.wordpress.com&blog=3330042&post=23&subd=magaayogam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://magaayogam.wordpress.com/2008/04/01/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%af%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/10584c6c81f521b84fffc5d9c1ceb0ff?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">நான் நாகரா</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>