என் உடம்பு ஆதிசக்தியின் திருக்கோயிலாய் இருக்கிறது.
என் உடம்பு பரிசுத்த ஆவியின் புனித தேவாலயமாய் இருக்கிறது.
என் உடம்பு புனித ரூவின் பள்ளி வாசலாய் இருக்கிறது.
என் மூச்சில் பரப்பிரம்மணின் சக்திப் பிரவாகம் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
என் மூச்சில் பரமபிதாவின் கிருபை ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
என் மூச்சில் அல்லாவின் அருள் வெள்ளம் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
என் மனம் சத்குருவின் அருள்வாக்கையும் அருட்ஜோதியையும் உலகெங்கிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
என் மனம் கிறிஸ்துவின் ஜீவவசனத்தையும் ஞானஒளியையும் உலகெங்கிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
என் மனம் நபிகளின் அருண்மொழியையும் அன்பொளியையும் உலகெங்கிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
அன்னை [...]
Archive for the 'தியானங்கள்' Category
ஞான யுகத்துக்கான மத நல்லிணக்க உறுதி மொழி
மார்ச் 31, 2008மத நல்லிணக்கத்துக்கான அதிசய மாலை
மார்ச் 31, 2008புனித அன்னையின் தூய இருதயத்திலிருந்து உமக்கு வழங்கப்படும் மிகச் சிறந்த வெகுமதியே “மத நல்லிணக்கத்துக்கான அதிசய மாலை” எனும் ஆற்றல் மிக்க இத்தியானம்! இதை தினமும் சிரத்தையுடன் பாராயணம் செய்தால், உமது வாழ்வில் அதிசயம் நடக்கும்! இது நிச்சயம்! இது உறுதி! இது சத்தியம்! எல்லாம் வல்ல அருட்பெருங்கடவுளின் மீது ஆணை!
மத நல்லிணக்கத்துக்கான அதிசய மாலை
நிபந்தனைகளேதுமற்ற பேரன்பாய் விளங்கும்
பரப்பிரம்மண், பரமபிதா, அல்லா என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் அருட்தந்தையின் பெயரால்,
ஆதிசக்தி, பரிசுத்த ஆவி, புனித ரூ என்று [...]
சுதர்ஷனசக்ர சூர்யோதயம்
மார்ச் 31, 2008மாத்ரு பூமி மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம் மணிபூரகம் சூர்ய சக்ரம் அனாஹதம் அம்ருதகலஸம் விசுத்தி சக்ரம் ஆக்ஞா சக்ரம் ஸஹஸ்ராரம்
ஸர்வம் க்ருஷ்ணார்ப்பணம்
அஹம் அஸ்மி ஐக்யம் ஓம் ஸ்ரீ ராதாக்ருஷ்ணம்
ஓம் ஸ்ரீ ஸத்குரு அவதாரம்
சுதர்ஷனசக்ர சூர்யோதயம்
மஹாப்ரளயம் பாபநாஷம் ஸர்வ ரோக நிவாரணம் ம்ருத்யுஞ்ஜயம் ஹிரண்யகர்ப்பம் புருஷோத்தமம்
ஸத் நாமம் சின்மய ரூபம் ப்ராணானந்தம்
ஸச்சிதானந்தம் நித்யானந்தம் ஜீவானந்தம்
ஸத்யம் சிவம் பராக்ரமம் சுத்த தேஹம்
சக்திப்ரவாஹம் ப்ரேமஸாகரம் கருணாம்ருதம் புத்த சித்தம்
சுந்தரம் சிவசக்தி ஐக்யம் ஸத்குரு அனுக்ரஹம் அத்வைத ஞானம் மஹாயோகம் ஸத் தர்ஷனம் ப்ராணாம்ருதம்
ஸத்யம் [...]
வல்லமை வழங்கும் தியானம்
மார்ச் 31, 2008பேரன்பு பேரறிவு பேராற்றல் இம்முப்பெரும்பண்புகளின் சமச்சீரான ஒருமையில், தோற்றமும் மறைவும் இல்லா நானே என விளங்கும் சர்வ வல்லமை பொருந்திய அருட்பெருங்கடவுளாகிய சுத்தவெளியின் பேரில்
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்.
நானே ஆதி நடு அந்தமாய் இருக்கிறேன்.
பேரன்புப் பெரும்பொருளாய் விளங்கும் நான், அன்னை பூமியில் புத்த வடிவாய் அவதரித்திருக்கிறேன்.
பேரறிவுப் பெரும்பொருளாய் விளங்கும் நான், அன்னை பூமியில் கிறிஸ்து வடிவாய் அவதரித்திருக்கிறேன்.
பேராற்றற் பெரும்பொருளாய் விளங்கும் நான், அன்னை பூமியில் கிருஷ்ண வடிவாய் அவதரித்திருக்கிறேன்.
பெருங்கருணைப் பெரும்பொருளாய் விளங்கும் நான், அன்னை பூமியில் [...]
அதிசய மாலை
மார்ச் 31, 2008புனித அன்னையின் தூய இருதயத்திலிருந்து உமக்கு வழங்கப்படும் மிகச் சிறந்த வெகுமதியே “அதிசய மாலை” எனும் ஆற்றல் மிக்க இத்தியானம்! இதை தினமும் சிரத்தையுடன் பாராயணம் செய்தால், உமது வாழ்வில் அதிசயம் நடக்கும்! இது நிச்சயம்! இது உறுதி! இது சத்தியம்! எல்லாம் வல்ல அருட்பெருங்கடவுளின் மீது ஆணை!
அதிசய மாலை
நிபந்தனைகளேதுமற்ற பேரன்பாய் விளங்கும் அருட்தந்தையாகிய பரப்பிரம்மணின் பெயரால், அருட்தாயாகிய ஆதிசக்தியின் பெயரால், ஞானக்கொழுந்தாகிய சத்குருவின் பெயரால், இம்மூவரும் ஒன்றிய என் பேரிருப்பின் வல்லமையால் ஓம். (உமது பிரார்த்தனையை [...]
