மாயமே நிஜமாய் விதித்தது யாரோசதி
சாயவே உண்மை உணர்
செத்துப் பிறக்கும் மாயச் சுழலின்
அப்பால் மாயா வாழ்வு
பேச்சில் பிடிபடா ஆதி அரும்பொருள்(பகவன்)
மூச்சில் பிடிபட ஞானம்
பேசாமல் நாவை வாயில் பூட்டி
வாசிமேல் வைப்பாய் கவனம்
(வாசி = மூச்சு)
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்