தலை வலிக்கும்
உடல் வலிக்கும்
கவலைகளே காரணம்!
கவலைகள் தாண்டக்
கடமைகள் ஆற்றக்
குதிக்கும் உற்சாகம்!
மெய்ஞ்ஞானப் படிகளேறக்
குடும்பம் தடையல்ல!
இளைஞனும்
பரிதாபப் பொருளல்ல!
நவயுக விடியலாய்
நீ எழுவதற்கு
உன்னையே நீ காதலிக்கும்
காதல் மட்டும் போதுமே!
யாவரையும் காதல்(அன்பு) செய்ய
அதுவுனக்கு எப்போதும் உதவுமே!
தமிழ் மன்றத்தில் ஷிப்லி அவர்களின் “போதாதே காதல் மட்டும்” கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்