சுருண்ட நாகம் விழிக்கும்! ஜீவ
விருட்சம் மேலே தான்வளைந் தேறும்!
திருமெய்க் கடமுந் தான்சிலிர்த் தெழவே
குருமெய் உயிர்த்துச் சக்கரஞ் சுழலும்!
அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளின் பேருபதேசம்
சுருண்ட நாகம் விழிக்கும்! ஜீவ
விருட்சம் மேலே தான்வளைந் தேறும்!
திருமெய்க் கடமுந் தான்சிலிர்த் தெழவே
குருமெய் உயிர்த்துச் சக்கரஞ் சுழலும்!
Posted by iamnaagaraa on ஜனவரி 27, 2009 at 5:51 பிப
Filed under கவிதைகள், வள்ளலார்  |
பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI
பின்னூட்டமொன்றை இடுக