12. குண்டலி நாகம்

சுருண்ட நாகம் விழிக்கும்! ஜீவ
விருட்சம் மேலே தான்வளைந் தேறும்!
திருமெய்க் கடமுந் தான்சிலிர்த் தெழவே
குருமெய் உயிர்த்துச் சக்கரஞ் சுழலும்!

பின்னூட்டமொன்றை இடுக