இருதய நேர்மையுள் ஆழ்ந்து
மேலேறக் கிட்டுமே
அமுத கலசம்!
அது கொட்டுதே
தனிப்பெருங்கருணையாம்
அமுத வெள்ளம்!
அதில் நனையும்
மெய்யெங்கும் தோன்றுதே
ஆன்ம நேயப் பரவசம்!
அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளின் பேருபதேசம்
இருதய நேர்மையுள் ஆழ்ந்து
மேலேறக் கிட்டுமே
அமுத கலசம்!
அது கொட்டுதே
தனிப்பெருங்கருணையாம்
அமுத வெள்ளம்!
அதில் நனையும்
மெய்யெங்கும் தோன்றுதே
ஆன்ம நேயப் பரவசம்!
Posted by iamnaagaraa on ஜனவரி 27, 2009 at 5:53 பிப
Filed under கவிதைகள், வள்ளலார்  |
பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI
பின்னூட்டமொன்றை இடுக