3. தனிப்பெருங்கருணை

இருதய நேர்மையுள் ஆழ்ந்து
மேலேறக் கிட்டுமே
அமுத கலசம்!
அது கொட்டுதே
தனிப்பெருங்கருணையாம்
அமுத வெள்ளம்!
அதில் நனையும்
மெய்யெங்கும் தோன்றுதே
ஆன்ம நேயப் பரவசம்!

பின்னூட்டமொன்றை இடுக