எப்போதும் திறந்திருக்கும் செவிகளில்
தப்பாமல் கேட்கலாம் விழி மூடி வாயடைத்து
சத்குரு உபதேசம்
சும்மா இரு சொல்லற
தப்பாமல் கேட்கும்
மௌனகுரு அருளுரை
அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளின் பேருபதேசம்
எப்போதும் திறந்திருக்கும் செவிகளில்
தப்பாமல் கேட்கலாம் விழி மூடி வாயடைத்து
சத்குரு உபதேசம்
சும்மா இரு சொல்லற
தப்பாமல் கேட்கும்
மௌனகுரு அருளுரை
Posted by iamnaagaraa on ஏப்ரல் 4, 2008 at 2:16 பிப
Filed under கவிதைகள்  |
பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI
பின்னூட்டமொன்றை இடுக